கண்கள் தேடாமல்வார்த்தைகள் சீண்டாமல்
எவ்வூர் எவ்வழிஇருப்பிடம் அறியாமல்நினைவுகளின் இடுக்கில்உறங்கிக் கொண்டிருக்கும்
எல்லைச்சாமி கோவிலைஎன்றாவது தாண்டும்போதும்காவேரி ஆறுநிறையவெள்ளம் ஓடும்போதும்
கடந்தகாலம் மீறி எதிரொலிக்கும்
'நீ இல்லைன்னாஇதோடு போயிருவேன்'
கட்டிய இடம் கடுசோகாடுகழனி வேலையோஇரண்டு பிள்ளைகளோஇறுமாப்பு குறையலையோவிடைவேண்டாத கேள்விகள்வெறுமையை நிறைக்கும்குறையில்லா வாழ்க்கைகுற்ற உணர்வில்லாத மனசுகாப்பாத்திக்கோ சாமிஎனவேண்டிவிட்டே வழமை திரும்பும்தாய்தகப்பன் பிரித்துவைத்ததோற்றுப்போன காதல்கள்!

No comments:
Post a Comment